முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசு குறித்த சர்ச்சைகள்? பற்றிய கேள்விக்கு Chat GPT-ன் பதில்கள்..

  இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளாக மோடி அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.  சில முக்கிய சர்ச்சைகள் பின்வருமாறு:   பணமதிப்பு நீக்கம்: நவம்பர் 2016 இல், மோடி அரசாங்கம் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது, இது பொதுமக்களுக்கு குழப்பத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்தியது.  கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் அதன் மோசமான அமலாக்கம் மற்றும் பொருளாதாரத்தில் மோசமான தாக்கம் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.   குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA): அண்டை நாடுகளில் இருந்து முஸ்லீம் அல்லாத சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட CAA ஐ மோடி அரசாங்கம் டிசம்பர் 2019 இல் நிறைவேற்றியது.  இந்தச் செயல் பாரபட்சமானது என்றும் இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கட்டமைப்பை மீறுவதாகவும் விமர்சிக்கப்பட்டது.   விவசாயிகளின் போராட்டம்: நவம்பர் 2020 இல், மோடி அரசாங்கம் விவசாயத் துறையை தாராளமயமாக்கும் நோக்கில் மூன்று பண்ணை மசோதாக்களை நிறைவேற்றியது.  சட்டங்கள் குறைந்தபட்...

சர்ச்சை நாயகன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள் மீது விமர்சனம் - தலைவர்கள் கடும் கண்டனம்

சர்ச்சை நாயகன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, இடதுசாரி சித்தாந்தத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சை விமர்சித்தது மீண்டும் இந்தியாவில் பெரும்பான்மை மக்களிடையே சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு இந்திய இடதுசாரி எம்பி சு வெங்கடேசன் அவர்களும் மற்றும் இடதுசாரி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பேசுகின்ற, நரித்தனமான பேச்சுக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம். பிற்போக்குத்தனமான சனாதன தர்மத்தை ஆதரித்து மூச்சுவிடாமல் மேடைகளில் முனகிவரும் ஆளுநர் ஆர்என் ரவி, தமிழர்களின் பெருமைமிகு நூலான திருக்குறளை சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்து வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்திய அறிஞர் ஜி யு போப்பை, தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கடுகளவு சம்பந்தமில்லாத ஆளுநர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழ்நாடு என்பதை தமிழகம் என தமிழ்நாட்டு மக்கள் அழைக்கவேண்டும் என கருத்து தெரிவித்து அதன்பின் தமிழ்நாடு மக்களிடமிருந்து கடுமையான வசைகளும், எதிர்ப்புகளும் எழுந்தவுடன் பச்சோந்தியாக தனது நிலையை மாற்றிக்க...

முட்டாள் பழமொழிகள் தொகுப்பு:

முட்டாள்களில் முட்டாள் கிழ முட்டாள். முட்டாளுக்கு இரட்டைப் பிரியம். முட்டாள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள். முட்டாளுக்குக் கோபம் மூக்கின் மேலே. முட்டாளுக்கு பட்டால்தான் தெரியும். முட்டாளுக்கு முழங்காலில் புத்தி. புத்திசாலிகளுக்கு துக்கம் இருக்கும் இடத்தில், முட்டாள்களுக்கு மகிழ்ச்சி இருக்கும். அதிகம் பேசுவதை விட மௌனமாக இருப்பது முட்டாளுக்கு நல்லது. முட்டாள் பலிபீடத்தில் பலியிடப்படுவான். முட்டாள் பெரிய இடத்தில் தேடுகிறான், ஆனால் புத்திசாலிக்கு அது சிறு இடத்திலும் தெரியும். முற்றிலும் முட்டாள், யாரையும் அறியாதவன். முட்டாளுடன் சம்பாதிப்பதை விட புத்திசாலியுடன் இழப்பதே மேல். முட்டாள்தனம் ஒரு தொந்தரவான அண்டை வீடு. இளமையில் முட்டாள்தனம், முதுமையிலும் முட்டாள்தனம். முட்டாள் ஒரே காரியத்தை இரண்டு முறை செய்கிறான். ஒரு முட்டாளுக்குக் கற்பிப்பது இறந்தவர்களுக்கு உபசரிப்பதாகும். முட்டாளுக்குக் கற்பிப்பது சல்லடையில் தண்ணீரை எடுத்துச் செல்லுதல் போன்றது. களத்தில் உள்ள முட்டாள்களுக்கு சுதந்திரமான கட்டுப்பாட்டைக் கொடுக்காதீர்கள். ஒரு முட்டாள் மகனுக்கு பரம்பரை உதவாது. முட்டாளுடன் வாதிடாதீர்க...

தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன..

தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன.. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்றது தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இயற்றிய முக்கிய மசோதாக்கள் பலவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்திவருகிறார். இதுபோன்ற தமிழ்நாடு ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது தமிழ்நாடு அரசு கொடுத்திருந்த உரையை படிக்காமல், தானாக சில பத்திகளை சேர்த்தும், சில பத்திகளை தவிர்த்தும் படித்தார். இதற்கு எதிர்வினையாக அக்கனமே, ஆளுநரின் உரைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை கொண்டுவந்து அவையில் நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்த உரையை, அவை குறிப்பிலிருந்து நீக்கினார். இதனால் ஆளுநர் பாதியி...

அரசு ஊழியர்களுக்கு, வாரந்தோறும் சம்பளம் வழங்குவதற்கான முறைமை கொண்டுவர வேண்டும் என்று எம்பி உதய கம்மன்பில யோசனை..

அரசு ஊழியர்களுக்கு, வாரந்தோறும் சம்பளம் வழங்குவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் என்று எம்பி உதய கம்மன்பில யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார். எம்பி உதய கம்மன்பில, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில்,  இவ்வாறு செய்வதன் மூலம் ஒரேயடியாக பாரிய தொகையை கண்டுபிடிக்கும் சவால் அரசாங்கத்திற்கு இருக்காது. வாரச் சம்பளம் வாங்கும்போது, அந்த வாரச் செலவுகள்தான் இருக்கும். கடைசி வாரத்தில் சம்பள பற்றாக்குறையால், கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.  ஒரே நேரத்தில் பணத்தேவை உள்ளதால், கூலி வாங்குபவரும் மற்றும் கூலி கொடுப்பவரும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருந்து விடுபடுவார்கள் என்றார்.  மேலும், உலகின் பல நாடுகளிலும் வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.” என்றும் அவர் தெரிவித்திருந்தார்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை என்று கூறியுள்ளார்..

சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை என்று கூறினார்.. சமீபத்தில், பத்திரிகையாளர்களிடையே பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? என்னை பொருத்தவரைக்கும், ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை. எந்த கடவுளுமே தன் கோவிலுக்கு இன்னார் எல்லாம் வரக்கூடாது, இன்னார்தான் வரவேண்டும் என சொல்லவில்லை. இதெல்லாம் நாம் உருவாக்கிக் கொண்ட சில சட்டங்கள்தான். எந்த கடவுள் சொல்லியிருக்கார்? யாராவது? ஒரு கடவுளாவது அப்படி சொல்லியிருக்கிறாரா?. நான் சபரிமலை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாகவே எந்த கடவுளின் கோயிலிலும் இப்படி செய்யக்கூடாது, இதை செய்யவேண்டும், இதை உணவை சாப்பிடக்கூடாது, தீட்டு உள்ளிட்ட பல விஷயங்களும் நாமாகவே உருவாக்கினதுதான். என்னைப் பொருத்தவரை, கடவுளுக்கும், இதற்கும் சம்மந்தமே இல்லை என்றுதான் சொல்லுவேன்.   க/பெ ரணசிங்கம் என ஒரு படம் பண்ணியிருப்பேன். அதில், எனக்கு தங்கை கேரக்டர். அதில் பீரியட் நேரத்தில் சமைக்காமல் வீட்டில் இருக்கும்போது ந...

ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீது தாக்குதல்!

ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீது தாக்குதல்! ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில், BBC  செய்தி நிறுவனத்தின் ஆவணப்படத்தை பல்கலைக்கழக மாணவர்கள் திரையிட்டு பார்க்க முயன்றபோது, மாணவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.   2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்தேறிய கலவரம் பற்றிய BBC-யின் ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட்டு பார்க்க முயன்றபோது, அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகமே மின்சாரம் மற்றும் இணைய இணைப்பை துண்டித்துவிட்டது. மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் மீது கல் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்த தாக்குதலுக்கு, ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர்தான் காரணம் என்று  ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷி கோஷ், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.